பூ இல்லாமலேயே பழந்தோன்றும் அதிசயம் தெரியுமா?திருநெல்வேலி மாவட்டத்தில் ‘ பூவில்லாச் சுண்டன் ‘ என்றபெயருடைய ஒரு வகை வாழைப் பழம் மிகவும் சிறப்பானது.இந்தப் பழம் {வாழைப் பழம்} வாழைப்பூ இல்லாமலேயேதோன்றுகின்றதாம்.*மண்ணுக்குள் கரி, தங்கம், வைரம் இருப்பதைக் கண்டிருக்கிறீர்கள். மண்ணுக்குள் மலரும் மலரைக்கண்டதுண்டா? ரீசன் டோலியா கார்ட்னர் என்ற செடிமண்ணுக்குள் மணம் வீசும் மலரைக் கொண்டது.இதை ஆஸ்திரேலியா காடுகளில் நாம் காணலாம்.*மத்திய சீனாவில் உகாஸ் என்னும் மலைப்பாங்கானகாடுகளில் புறா மரங்கள் உள்ளன. இதன் சிறப்புஎன்ன தெரியுமா? இம்மரத்தில் பூத்திருக்கும் பூக்கள்நன்றாக இதழ் விரித்துப் பறப்பது போலவே அழகாகத்தோன்றும்.*பெலிகன் ,ஃப்ளவர்- என்றழைக்கப்படும் இந்தப் பூபல அடி நீளமானது. இதன் மலர்கள் நீர்க் கோழியின்உருவத்தைப்போல் காணப்படும்.*ஆதாரம் :- திரு. கடல். நாகராசன்- தொகுத்த“ அதிசய மலர்கள் 1000 “ – என்ற நூலிலிருந்து. பூ இல்லாமலேயே பழந்தோன்றும் அதிசயம் தெரியுமா? திருநெல்வேலி மாவட்டத்தில் ‘ பூவில்லாச் சுண்டன் ‘ என்ற பெயருடைய ஒரு வகை வாழைப் பழம் மிகவும் சிற... + Read more »